அன்று வீணையும் விரல்களும் இருந்தன
என் நாத ஒலியை கேட்பதற்கு
உன் செவிகள் சாயவில்லை
இன்று, உன் செவிகள் சாய்கின்றன
விரல்களும் இருக்கின்றன இசைப்பதற்கு
வீணைத்தந்திகள்தான் இல்லை
You should not be followed anybody, you should lead everybody
அன்று வீணையும் விரல்களும் இருந்தன



0 கருத்துரைகள்:
Post a Comment