கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வறிய பிரதேசங்களுக்கு சென்று அங்கு வாழும் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து. அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருவது இயல்பு. அதே போன்று தனது பயணத்தின் போது களுவன்கேணி பிரதேசத்திற்கு சென்ற முதல்வருக்கு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்கள் குறைகளை நேரில் கண்டு தீர்க்கும் முதல்வருக்கு உணவளித்து முதல்வரின் களைப்பை தீர்த்தமை குறிப்பிடத்தக்கது.



1:24 AM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment