Tuesday, September 11, 2012

புலி பயங்கரவாதிகளின் கோர முகம்!


எச்சரிக்கை - இப்பதிவு சிறுவர்கள் மற்றும் இளகிய மனமுடையோர் படிக்க உகந்தது அல்ல! 

வணக்கம் மக்களே!
உலகில் படுகேவலமான பயங்கரவாதிகளான, இலங்கை விடுதலை புலிகளின் கோர முகத்தின் ஒரு பகுதியினைத் தரிசிக்க உங்களை அழைக்கிறேன் எனக்கு நிச்சயமாகத் தெரியும், இந்தப் படங்களைப் பார்க்கும் தைரியமும், சக்தியும் உங்களுக்கு இல்லை என்பது!

இந்தப் படங்களைப் பார்க்கும் தைரியம் கொண்டவர்கள், பதிவுலகில் உட்டாலக்கடி ஈல டமிழன் களும் அவர்களது அல்லக்கைகளும் ஆவர்! அவர்கள்தான் இப்படியான காட்டுமிராண்டித்தனமான கொலைகள் சரியென்றும், இவற்றைச் செய்விக்கும் புலிகளின் ராச்சியம் இலங்கை முழுக்க பரவ வேண்டும் என்றும் கனவு காண்பவர்கள்!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், இன்ன பிற இடங்களிலும், புலி பயங்கரவாதத்தை நிலைநிறுத்த, புலிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதல், துப்பாக்கிச்சூடு மிலேச்சத்தனத்தின் ஒரு பகுதியைப் பார்க்கலாம்!

இங்கே இரத்த வெள்ளத்தில், பிணங்களாகக் கிடக்கும் இந்த அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள் செய்த குற்றம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் புலி காட்டுமிராண்டிகளின் உபயோகமற்ற கோரிக்கையை ஏற்று தனிநாடு கொடுக்கவில்லையாம்! அதுதான்!






















































Thanks - http://funnyworld-star.blogspot.com/2012/09/blog-post_11.html

0 கருத்துரைகள்:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes