தமிழகத்தில் - தங்களது பெயருக்கு பின்னால் தங்களின் சாதியின் பெயரை இணைத்து கொள்ளும் பழக்கம் இன்று வழக்கொழிந்து போனதற்கு பெரியார் தான் காரணம் என்று சொல்லி ஒரு சுயமரியாதைக்காரர் இப்படி கட்டுரை எழுதி இருக்கிறார்.
"பெயருக்கு பின்னால், ஜாதி பெயரை போட்டுக் கொள்வதில் பெருமை உடைய சமூகமாக இருந்தது. ஜாதி, மதத்திற்கு எதிராக தந்தை பெரியார் ஓயாது போராடி, தன் பெயருக்கு பின் ஜாதி பெயரை போட்டு கொள்வதற்கு வெட்கப்படும்படியான ஒரு மனநிலையை தமிழர்களிடம் உருவாக்கினார். இது
இதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் - மேலும் சில உண்மைகள்.
கல்யாணப்பத்திரிகையில் பெயருக்கு பின்னால் சாதி உள்ளதை மறுக்க இயலாது.
தமிழர்களின் சாதி வெறி - இன்று வேறு வேறு வடிவத்தில் கொப்பளிக்கிறது என்று
பெருந்தலைவர் காமராஜர் என்று அறியப்பட்டவரை, "காமராஜ் நாடார்" என்று
"தென் தமிழகம் - எவர் ஒருவருக்காவது ஜெயந்தி விழா என்றால் செத்து தான் பிழைக்கிறது". பெயருக்கு பின்னால் சாதி இல்லை என்பதை விட, பெயரளவுக்கு சாதியில்லை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இதில் பெருமையடைய என்ன உள்ளது. "வன்னியன் ஓட்டு அன்னியனுக்கு இல்லை" என்று மேடையிலேயே அரசியல் தலைகள் முழங்குகின்றனர் - சமூகநீதி என்கிற போர்வையில். கட்டுரையாளர் - அதையெல்லாம் அறிந்திருக்கவில்லை போலும். சுயமரியாதைகார கட்டுரையாளர் தொடர்கிறார் - இப்படி.
"சுதந்திர போராட்டத்திலும் சரி, அதற்கு பின்னும் சரி, மேற்கு வங்காளம் பல
புரட்சியாளர்களை தந்திருக்கிறது. ஆனால் அந்த மண்ணில், ஜாதிக்கு எதிரான மனோபாவம் முற்போக்காளர்கள்
ஆனால் பாருங்கள். பெயருக்கு பின்னால் சாதியை தொங்க விட்டிருக்கு
வேறெந்த மாநிலத்தையும் விட - சாதியை ஒழிக்க வாழ்நாளெல்லாம்
"சினிமா நடிகன் மார்க்கெட் போனால் கட்சி துவங்கி - முதல்வர்
மேலும், அந்த கட்டுரையில் சுயமரியாதைக்காரர் இப்படி சொல்கிறார். "ஜாதி சங்கத்திற்கு தலைவனாக இருப்பவர் கூட தன் பெயருக்கு பின் ஜாதி பெயரை போட்டுக்கொள்ள விரும்பாத அல்லது முடியாத ஒரு சூழலை தந்தை பெயரியார் உருவாக்கினார்." பெயருக்கு பின்னால் போடாத தலைவன், தன் பெயருக்கு முன்னால் போட்டு கொள்கிறான்.
பெரியாரின் "சாதியற்ற சமூகம்" என்கிற கனவு நிறைவேற வேண்டுமானால் - முதலில் சாதி கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும். அதை விடுத்து வீண் பெருமை பேசுவதால் யாதொரு பயனும் இல்லை
Monday, September 19, 2011
தமிழகத்தில் சாதி வெறி குறைந்து இருக்கிறதாம்... நிஜமா?
எந்தத் தலைவருக்கும் இல்லாத சிறப்பு." என்கிறார்.
"ராமசாமி அய்யர் என்று சொல்வதிலுள்ள அழகு ரமேஷ் அய்யர் என்று
சொல்லும் போது இல்லை.சான்டோ சின்னப்பா தேவர் என்று சொல்லும்
போது இருக்கிற வீச்சு கார்த்திக் தேவர் என்று சொல்கிறபோது இல்லை
என்பதாலும் தமிழர்கள் தங்களுக்கு பின்னால் சாதியை போடுவது ஒழிந்து
போனது. ஐம்பது வயதுக்கு மேல் போட்டு கொள்ள ப்ரியப்படுகிறார்கள் "
என்கிறார் ஒரு சாதீய ஆய்வாளர். அப்படியும் இருக்கலாம்.
இங்கே , சுயமரியாதை கண்டு கொள்ளாத, வெளி காட்டாத - சில வெட்கக்கேடான
விஷ(ய)ங்களை பார்ப்போம். ஒருவன் தன் பெயருக்கு பின்னால் தன் சாதியின்
பெயரை போட்டு கொள்ளாமல் இருப்பதனால் மட்டும், தமிழன் சாதியை விட்டு
தொலைத்து விட்டான் என்றோ தமிழகத்திலிருந்து சாதி ஓடி ஒழிந்து விட்டது
என்றோ சொல்லி விட முடியுமா?
சொல்லலாம். அதை சற்றே ஆழமாக பார்த்தால், அதன் அருவருக்கத்தக்க மறுபக்கத்
தை பார்த்தால் - தமிழன், தன் பெயருக்கு பின்னால் தன் சாதியை தொங்க விட்டு
கொண்டிருந்ததே மேலென்று சொல்லலாம். தம் பெயருக்கு பின்னால் இருந்த
சாதியை தூக்கி தன் தலைவர்களின் பின்னால் போட்டு அழகு பார்த்து, தன் சாதியை
காட்டி கொண்டு திரிய துவங்கிவிட்டான்.
விளிக்கத் துவங்கி விட்டான். கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
வ.ஊ.சியை, பிள்ளைமார்களின் சாதிய தலைவனாக காட்டி கொள்வதில்
பெருமை அடைகிறார்கள். மாற்றம் என்றது மாற்றத்தை விட, ஏமாற்றத்தை தான்
தந்துள்ளது. தமிழகத்தில், இப்போது சாதி அமைப்புகளின் ஜெயந்தி விழாக்களுக்கு
பஞ்சமில்லை. அங்கே வரும் இளைஞர்களின் பட்டாளத்தை பார்க்கும்போது சாதி
அழிக்கப்பட்டதாக தெரியவில்லை. உரம் போட்டு வளர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது.
மத்தியிலேயே உருவாகவில்லை. அதன் சாட்சியாகத்தான் இன்றும்
அந்த மாநில கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்களே சீதாரம் யெச்சூரி,
புத்ததேவ் பட்டாச்சாரியா, சோம்நாத் சட்டர்ஜி, இந்திரஜித் குப்தா
என்று ஜாதி பட்டத்தோடு தான் அலைகிறார்கள்." என்கிறார். உண்மை
தான். அதே போல தான் கேரளாவில் நாயர்களும், நம்பூதிரிகளும்.
ம் தலைவர்களால், பிறருக்கு ஆபத்தில்லை. கண்ணியமான தலைவர்களா
க தான் இருக்கிறார்கள். ஆனால் சாதி பெயரை தம் பெயருக்கு பின்னால்
போட்டு கொள்ளாதவர்களால் தான் - மிக பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது.
அதை உணர்ந்து கொள்ளாத - அரைகுறை சுயமரியாதைகாரர்கள் தான்,
அரைகுறை புரிதலோடு - பேசுகிறார்கள்... எழுதுகிறார்கள்...
உழைத்த, போராடிய பெரியார் மண்ணில் தான் பெருந்தொகையான
சாதி கட்சிகள். தேர்தலுக்கு தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கை
அதிகரிப்பது போல - சாதி மற்றும் மத கட்சிகளின் எண்ணிக்கையும்
அதிகரிக்கிறது. பெயருக்கு பின்னால் சாதி இல்லை என்று பீத்திக்
கொள்வதால் மட்டும் என்ன பெருமை ஏற்பட்டு விடப்போகிறது.
நாற்காலி கனவு காண்கிறான்" என்கிறார்கள். அதை போலவே,
" நோயாளிகளோ, கேஸ்களோ வருவது குறைந்து போனால் -
தங்கள் சாதிக்கென்று கட்சி துவங்கி விடுகிறார்கள் மருத்துவர்களும்,
வழக்கறிஞர்களும்" என்கிறார்கள் பொதுமக்கள். தொழிலதிபருக்கு
பதவி ஆசை வந்தால், அவரும் தம் சாதியின் பெயரால் கட்சி துவங்கி
விடுகிறார். இதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்த கட்சி துவங்கலில்
ஆதிக்க சாதிகளும் இருக்கின்றன... அவற்றோடு சுயமரியாதைக்காரர்களும்
மேடை போடுகிறார்கள்.



2:55 AM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment